இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் (Michael Appleton) நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரதிப் பிரதமர் Winston Peters இன் மூத்த...
காஸாவில் தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நிலை கடும்மழையால் மோசமடைந்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடம்பெற்று வரும் நிலையில் காஸாவில் மக்கள் தற்காலிக முகாம்களிலேயே...
இன்று நள்ளிரவு விண்கல் மழையை அவதானிக்க முடியுமென ஆர்தர் சி கிளார்க் மையம் அறிவித்துள்ளது. பைதான் 3,200 சிறுகோளில் இருந்து கழிவுகள் பூமியை...
2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார் சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலம் என்பனவும் சான்றுரைப்படுத்தப்பட்டன பாராளுமன்றத்தில் நேற்று...
வற் வரியை 18 வீதம் வரை உயர்த்தும் அரசாங்கத்தின் வரி திருத்தச்சட்டத்துக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதை கொண்டாடும் வகையில் நேற்று இரவு...
இலங்கை – மாலைதீவு பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எஸ்.எம்.எம். முஷாரப் அண்மையில் (07) தெரிவு செய்யப்பட்டார். இலங்கை –...
அஹ்னாப் ஜஸீம் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை – புத்தளம் மேல் நீதிமன்றம் பிறபித்த உத்தரவு

அஹ்னாப் ஜஸீம் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை – புத்தளம் மேல் நீதிமன்றம் பிறபித்த உத்தரவு
தன்னிடம் கற்ற மாணவர்களுக்கு தீவிரவாதத்தை போதித்ததாக கூறி கைதுசெய்யப்பட்ட இளம் கவிஞர் அஹ்னாப் ஜஸீமை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்து புத்தளம்...
வொரெயால் தமிழ் கலாச்சார மன்றத்தின் ஏற்பாட்டில் பிரான்ஸில் செர்ஜி (Cergy) நகரில் திருவள்ளுவர் சிலையொன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் பிரதம...
சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் விவாதம் இன்றி மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஒதுக்கீடு (2024) சட்டமூலம் மீதான இன்றைய தினத்துக்குரிய குழுநிலை அலுவல்கள்...
இஸ்ரேலை நோக்கிச் செல்லும் கப்பல்கள் அனைத்தையும் தாக்கப் போவதாக ஏமனைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சிக் குழுவினர் தெரிவித்துள்ளனர். கப்பல் எந்த நாட்டைச் சேர்ந்ததாக...