இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் ஊடக முகாமையாளராக கடமையாற்றிய கோபிநாத் சிவராஜா கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து...
கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாவில் உருவான றீமால் சூறாவளியினால் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா மற்றும் பங்களதேஷின் தென் பகுதிகளைச் சேர்ந்த 16 பேரே...
லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் வீரர்களுக்கான ஏலம் இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது. அதன்படி, இந்த போட்டியில் அஷான் பிரியஞ்சன விளையாட மாட்டார்...
மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் ஆகியோரின் இறுதிச் சடங்கில் இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று கலந்துகொள்ளவுள்ளது....
இந்தோனேசிய தலைநகர் பாலியில் நடைபெற்று வரும் பத்தாவது உலக நீர் மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவிற்கும்...
ஜெனீவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் ஐ.நா உறுப்பு நாடுகளின் கொடிகளும் அரைக்கம்பத்தில் இறக்கப்பட்டன. ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம்...
லண்டனில் இருந்து புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கடுமையான கொந்தளிப்பில் (டர்புலன்ஸ்) சிக்கிக் குலுங்கியதில் பிரிட்டனைச் சேர்ந்த 73 வயதான நபர்...
Zürich தமிழ் புத்தக விழா எதிர்வரும் ஜூன் 1ஆம் மற்றும் 2 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு...
ஈரான் ஜனாதிபதி உள்ளிட்டோரின் இறுதிக்கிரியைகளை நாளை காலை 9:30 க்கு நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை...