சுவிட்ஸர்லாந்தில் புகலிடக்கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட மூன்று இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த மூன்று பேரும் கடந்த வியாழனன்று சுவிட்ஸர்லாந்தின் சூரிச்...
இலங்கை தமிழரசு கட்சியின் அடுத்த தலைமைத்துவத்திற்கான விண்ணப்பங்கள் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கட்சியின் உள்ளக தகவல்களை...
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை கண்டிக்கும் அமெரிக்கத் தூதுவர், இஸ்ரேலில் நடக்கும் அநியாயத்தை கவனிக்க வேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும்...
ஐ.நா. சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கான மன்றத்தில் 16வது அமர்வு ஜெனீவாவில் நவம்பர் 30 – டிசம்பர் 01ஆம் திகதி வரை இடம்பெற்றது. இதில் பல...
உகண்டாவிடம் 5 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்த சிம்பாப்வே அணி அடுத்த ஆண்டு நடைபெறும் ரி20 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறுவதில் நெருக்கடியை சந்தித்துள்ளது....
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனமும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் தொடர்ந்தும் நஷ்டத்தை ஈட்டும் நிறுவனங்களாகக் காணப்படுவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரியவந்தது....
பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்ட கால்தடத்தை வைத்து ஆய்வாளர்கள் புதிய டைனோசர் வகையை அடையாளம் கண்டுள்ளனர். 1980களில் சாவ் பாவ்லோ மாநிலத்தின் அராராகுவாரா நகரில் இருந்த...
நமக்காக அன்றி எதிர்கால சந்ததியினருக்காகவே நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். ஆனால் எதிர்க்கட்சிகள் தம்மைப் பற்றி மாத்திரமே...
The UN Forum on Minority Issues meets annually for two working days allocated to thematic discussions pursuant...
Sri Lanka top court finds Rajapaksa brothers guilty of economic crisis Sri Lanka’s Supreme Court has issued...